தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், குமரி ஆகிய 9 மாவட்டங்களில் யில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் கொரில்லா தாக்குதலில் சிக்கி 14 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழப்பு…

ஏமன் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் விமானப்படைகள் தாக்குதல்…

Recent Posts