நிர்மலா தேவி விவகாரம் :சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை May 10, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணை முடிந்து ஆளுநரிடம் மட்டுமே அறிக்கையை சந்தானம் குழு சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்மலா தேவி