வடக்கு வங்கக்கடலில் 18-ம் தேதி புதிய காற்றழுத்த நிலை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..


கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்யும் கனமழை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒடிசா அருகே நிலைகொண்ட காற்றுழுத்த தாழ்வு மண்டலம் நகருவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

வடக்கு வங்கக்கடல் பகுதியில் 18-ம் தேதி புதிய காற்றழுத்த நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.