வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது : தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைவு…

வட கிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்தது தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைந்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நெல்லை, திருவாரூர் தவிர பிற மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளதாகவும்,

சென்னையில் 55%, சேலத்தில் 40%, தருமபுரியில் 59% குறைவாக மழை பெய்துள்ளது என தகவல் அளித்துள்ளனர்