நியூட்ரினோ வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கவுள்ளது.