ஒகி புயல் பாதிப்பு ஆய்வு 8 பேர் கொண்ட மத்திய குழு 28-ந்தேதி தமிழகம் வருகை..


ஒகி புயல் பாதிப்புக் குறித்து ஆராய 8 பேர் கொண்ட மத்தியக் குழு வரும் 28-ந்தேதி தமிழகம் வரவுள்ளது.