ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட்டம் : பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் கைது..


திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட முயன்ற போது பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.