ஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு : விசாரணை தொடங்கியது..

ஓ பன்னீர் செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை கட்சித்தாவல் சட்டப்படி தகுதிநீக்கம் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

திமுக கொறடா சக்கரபாணி, டிடிவி தினகரன் தரப்பில் வெற்றிவேல் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது .