ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல்..

ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது.

ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் புதிதாக 2 மாநகராட்சிகள் உதயமாகிறது.

ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் இன்று எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்கிறார்.