ஓசூர் அருகே கார் மீது பேருந்து மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு


ஓசூர் அருகே குருபராத்தபள்ளி என்ற இடத்தில் கார் மீது அரசுப்பேருந்து மோதி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.