பாலக்காட்டில் தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்…

பாலக்காடு பேருந்து நிலைய பகுதியில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாகவே இதுவரை ஆட்சி நீடித்தது. டிடிவி தினகரன் பேசினார்.