பழனி நவபாசன முருகன் சிலையை கடத்த நடந்த சதி : பொன்மாணிக்கவேல் குழு விசாரணை..

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாசன முருகன் சிலையை கடத்த நடந்த சதி குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவபாசன முருகன் சிலையை திருட நடந்த சதி குறித்து 2ம் நாளாக பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.