பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.