நாடாளுமன்ற வளாகத்தில் வைகோ-சுப்பிரமணிய சாமி சந்திப்பு.. July 22, 2019 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 தேச துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட வைகோ ராஜ்யசபா உறுப்பினராக பதவி ஏற்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியவர் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அவரையே சந்தித்து நலம் விசாரித்துள்ளார் வைகோ. வைகோ-சுப்பிரமணிய சாமி