நாடாளுமன்ற வளாகத்தில் வைகோ-சுப்பிரமணிய சாமி சந்திப்பு..

தேச துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட வைகோ ராஜ்யசபா உறுப்பினராக பதவி ஏற்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியவர் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி

இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அவரையே சந்தித்து நலம் விசாரித்துள்ளார் வைகோ.