நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனாவை காரணம் காட்டி கேள்வி நேரத்தை தவிர்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
