பெரியாரின் 45-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

தந்தை பெரியாரின் 45-வது நினைதினமான இன்று சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து அவரின் படத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட திமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்..