பெரியாறு பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி ஆணை..


பெரியாறு பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

20ம் தேதியில் இருந்து 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.