பெருவில் பலத்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு January 14, 2018 admin scroller, slider, top news, உலகம், செய்திகள் 0 பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. பெருவில் இருந்து 300 கி.மீ. சுற்றளவில் உள்ள கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம்