பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவு..


பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நிலை குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று நண்பகலில் உயிரிழந்தார். ஆதீனம் முறைப்படி இறுதிச் சடங்குகள் முடிந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.