கரோனா பொதுமுடக்கத்தால் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழகஅரசு அனுமதியளித்துள்ளது..
இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கி இதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழகஅரசு அனுமதியளித்துள்ளது..
இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கி இதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.