தமிழகத்தில் வரும் 2019 ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவெடுத்து முதல்வர் பழனிச்சாமி பேரவையில் கடந்த ஜீன்-5ந்தேதி தெரிவித்தார்.
இதனையடுத்து பிளாஸ்டிக் தடைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes