பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி..

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக தமிழக அரசின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.