பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு..

தமிழகத்தையே பதபதைக்க வைத்த பொள்ளாச்சி பாலியில் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.