பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடை கொரி வழக்கு..

தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கி வருகிறது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் பொங்கல் பரிசு தொகுப்பை உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு வழங்கவும்,

தற்பொது கொடுப்பதற்கு தடை விதிக்க வலியுறுத்தி திண்டுக்கல்லை சேர்ந்த சுப்புலெட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை 11 மணிக்கு வரவுள்ளது