பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு ரயில்…


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் ஜன., 5, 11, 12, 13, 19 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. நெல்லையில் இருந்து எழும்பூருக்கு ஜன. 7,28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.