சமூக செயற்பாட்டாளர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக தீர்ப்பு..

பிரபல வழக்கறிஞரும்,சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

நீதிபதிகள் குறித்து டிவிட்டரில் பிரசாந்த் பூஷண் வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் தான் என நீதிபதி கூயுள்ளார்.

பிரசாந்த் பூஷணுக்கு அளிக்கப்பட உள்ள தண்டனை குறித்து 20-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.