பெரம்பலுார் மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர் காலதாமதமாக வந்ததால் வேட்புமனுவை ஏற்க மறுப்பு..

இன்று மாலையுடன் 3மணியுடன் தமிழகம் புதுச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது.

இந்நிலையில் பெரம்பலுார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதிமய்யக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் நாதன்
வேட்புமனுவைத் தாக்கல் செய்ய பிற்பகல் 3.20க்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்த அவருக்கு நேரம் முடிவடைந்து விட்டதால் அவரின் வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்து விட்டார்