பிரதமரின் விவசாயிகள் கிசான் உதவித்தொகை திட்ட முறைகேடு :திருவண்ணாமலையில் 4 பேரிடம் விசாரணை…

பிரதமரின் விவசாயிகள் கிசான் உதவித்தொகை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக திருவண்ணாமலையில் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்தில் பேரில் 4 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன