தனியார் நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக அரசு தடை..

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்தவர்கள்,

நேரடியாக மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் .

நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்புவோர் மாநகராட்சி,நகராட்சி அலுவலகங்களில் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.