பேராசிரியர் நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்.. March 12, 2019 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கடந்தாண்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தப்பட்டார். பிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளைபேராசிரியர் நிர்மலா தேவி