பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பொதுத்துறை வங்ககிகளை இணைக்கும் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெவ்வேறு தளங்களில் வாழவேண்டிய தவளையும் எலியும், எப்படி ஒன்றாக வாழ முடியாதோ அதேபோல வெவ்வேறு வணிகப் பின்னணிகொண்ட பொதுத்துறை வங்கிகள் இணைந்து செயல்பட முடியாது.

பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.