பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர அனுமதி: சிபிஎஸ்இ..

பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.