புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது: சென்னை உயர்நிதிமன்றம்

புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.