புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி.. February 25, 2019 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் வினீத் தந்தா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம்புல்வாமா தாக்குதல்