புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் வினீத் தந்தா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.