ரபேல் போர் விமான விவகாரம்: அருண்ஜெட்லி கருத்துக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சனம்

ரபேல் போர் விமான விவகாரத்தில் அருண்ஜெட்லி கருத்து குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இன்மைக்கு 2 முகங்கள் இருக்க முடியாது என அருண் ஜெட்லி கூறியது

சரிதான் என்றும் உண்மையை கண்டுபிடிக்க விசாரணைக்கு உத்தரவு, காயினை டாஸ் போட்டு பார்ப்பது என 2 வழி உள்ளதாவும் அவர் சாடியுள்ளார்.

2 தலையுடன் கூடிய காயினை கொண்டு டாஸ் போடுவதை ஜெட்லி தேர்வு செய்வார் என நினைக்கிறேன் என அவர் விமர்சித்துள்ளார்.