ரஃபேல் பேர ஊழல் குறித்து எஸ்.விஜயன் எழுதிய புத்தகம் சென்னையில் வெளியீடு

ரஃபேல் பேர ஊழல் குறித்து எஸ்.விஜயன் எழுதிய புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்தில் நடைபெறும் விழாவில் பத்திரிகையாளர் என்.ராம்
‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டார்.

சிறு நிகழ்ச்சியாக முடிந்திருக்கவேண்டிய புத்தக வெளியீடு ஆட்சியாளர்களால் பெரிய அளவில் மாறியுள்ளது

– ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகத்தை வெளியிட்ட பின் இந்து என்.ராம் பேட்டியளித்தார்.