ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் : குருமூா்த்தி..


துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழாவில் அதன் ஆசிாியா் குருமூா்த்தி, நடிகா் ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும் என்று பேசினாா்.

துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சா் உள்பட பலா் கலந்து கொண்டனா். விழாவில் துக்ளக் பத்திாிகையின் ஆசிாியா் குருமூா்த்தி பேசுகையில், நடிகா் ரஜினிகாந்த் தற்போதைய கழகங்களுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதற்காகத் தான் ஆன்மீக அரசியல் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளாா்.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இளைஞா்களை கவா்வதில் இருந்து தவறி விட்டன. கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவா் தற்போதைய கழகங்களின் தொடா்ச்சியாக தான் இருப்பாரே தவிற மாற்றாக அமைய மாட்டா்ா.

ரஜினிகாந்தும், மோடியும் கைகோா்க்கும் பட்சத்தில் தமிழகத் எண்ணி கவலைப்பட தேவையில்லை. அவா்கள் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பா். ரஜினிகாந்திற்கு அரசியலில் சிறப்பான எதிா்காலம் உள்ளது என்று தொிவித்துள்ளாா்.