தமிழகத்தில் ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது : தலைமை காஜி அறிவிப்பு..

இன்று வானில் பிறை தென்பட்டதால் தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் மாதம்

ரமலான் மாதத்தின் முதல் நோன்பு நாளை இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படுகிறது.நாளை

தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் அயூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.