பா.ம.க வில் இணைந்த நடிகர் ரஞ்சித்-க்கு புதிய பதவி..

நடிகர் ரஞ்சித் கடந்த ஜூலை 23-ம் தேதி, பா.ம.க வில் இணைந்தார் . இந்நிலையில் இன்று, தைலாபுரத்தோட்டத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவராக ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடித்தத்தை, ராமதாஸ் வழங்கியுள்ளார்.