செம்மரம் கடத்தியதாக ஆந்திர சிறைகளில் 3,000 தமிழர்கள் அடைப்பு..


செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதாகி ஆந்திராவின் 5 மாவட்ட சிறைகளில் 3,000 தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்கள் பெரும்பாலும் வேலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.