மண்டல கிராமப்புற வங்கிகள் இணைப்பு : மத்திய அரசு ஆலோசனை…

பொதுத் துறை வங்கிகளுடன், மண்டல கிராமப்புற வங்கிகளை இணைப்பது பற்றி, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த வங்கிகளின் எண்ணிக்கையை, 56லிருந்து, 36 ஆக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையை, மத்திய அரசு துவக்கியுள்ளது.