ரூ.300-க்கு உணவு சாப்பிட்டால் கார் பரிசு : காரைக்குடியில் உணவகம் அதிரடி அறிவிப்பு..

செட்டி நாடு என்றாலே உணவுதான் பிரபலம்.

அந்த செட்டிநாட்டின் மைய நகரான காரைக்குடியில் ரூ.300-க்கு உணவு சாப்பிட்டால் கார் பரிசு மற்றும் பல பரிசுகள் என அதிரடி அறிவிப்பை இரண்டு உணவகங்கள் வெளியிட்டுள்ளன.

சண்முகா பாரடைஸ் சைவ உணவுக்கும், நாச்சம்மை ஹோட்டல் அசைவ உணவுக்கும் பிரபலம். இந்த இரண்டு கடைகளும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் 300ருபாய்க்கு மேல் உணவருந்தினால், அவர்களுக்கு கார் ,சைக்கிள், மிக்சி, கிரைண்டர் வழக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.