ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு: மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர் July 4, 2019 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகினர். எழுத்தாளர் கவுரி லங்கேஸ் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு அரசியலே காரணம் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ்ராகுல்காந்தி