சபரிமலை வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?..


அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், செல்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்து வருகிறது.