சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது விவகாரம் : கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற

உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து கேரளாவில் முதல்வர் பிரணாய் விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது பற்றி அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் இளம்பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க ஒருதரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.