சபரிமலையில் இரு திருநங்கைகள் தரிசனம்..

இரு தினங்களுக்கு முன்பு நான்கு திருநங்கைகள் நீதிமன்ற உத்தரவுடன் சபரிமலை செல்வதற்காக வந்தனர்.

ஆனால், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட திருநங்கைகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.