சபரிமலையில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி : பினராயி விஜயன் குற்றச்சாட்டு..

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சிப்பதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

போராட்டக்காரர்களை ஆர்.எஸ்.எஸ். ஊக்குவிப்பதாக பினராயி கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பின்புலமாக கொண்டவர்களை தான் வன்முறையை தூண்டுகிறார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.