சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்.. December 14, 2018 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக ரெஹானா பாத்திமா கைதானார். சபரிமலைக்கு செல்ல முயன்றுரெஹானா பாத்திமாவுக்கு