சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்..

சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக ரெஹானா பாத்திமா கைதானார்.