மணல் குவாரி தடை நீடிக்கும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

தமிழக ஆறுகளில் மணல் அள்ள தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் 6 மாதங்களில் படிப்படியாக மணல“ குவாரியை மூட உத்தரவிட்டது.

தமிழக அரசு இந்ததடைக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நிதிமன்ற மதுரைக்கிளை மனுவை தள்ளுபடி செய்ததுடன். தனி நீதிபதி உத்தரவிட்ட படி மணல் குவாரி தடை நீடிக்கும் என உத்தரவிட்டுள்ளது.