பரோலில் வந்துள்ள சசிகலா தஞ்சாவூரில் பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். இன்று, அவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், அவரைப் பரிசோதிக்க அவரது இல்லத்துக்கு மருத்துவர் வந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes